கோத்தபாய ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்…

கோத்தபாய ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்…

கடந்த அரசாங்கத்தில் கட்டுமான பணிகளின் போது இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிதி மோசடிப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

நிதி மோசடி விசாரணை பிரிவில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றுக்கு அமைய கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.