முதல் டெஸ்ட் போட்டியில் கதிகலங்கிய இந்திய வீரர்கள் விரக்தியில் பதிவிட்ட  வாட்ஸ் அப் உரையாடல் அம்பலம்….

முதல் டெஸ்ட் போட்டியில் கதிகலங்கிய இந்திய வீரர்கள் விரக்தியில் பதிவிட்ட வாட்ஸ் அப் உரையாடல் அம்பலம்….

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய வீரர்கள் வாட்ஸ் அப்பில் பேசிக் கொண்டது தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்திய மண்ணில் அசத்தல் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அந்நாட்டு ஊடகங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்கு பிறகு வாட்ஸ் அப்பில் பேசியதாக உரையாடல்கள் வெளியாகியுள்ளது.

அதில் விராட் கோஹ்லி எதிர்பாரதவிதாமாக தோல்வி அடைந்து விட்டோம். அடுத்த போட்டியில் பதிலடி தரவேண்டும். இன்று நம்மளுடைய மோசமான திறமை மிகவும் மோசமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இதற்கு இந்திய வீரர் முரளி விஜய், பென்னி, ஜடேஜா, பாண்டையா போன்றோர் பதில் அளித்துள்ளனர். இதற்கிடையில் கோஹ்லி முதலில் தாம் DRS முறையை சரியாக செயல்படுத்த வேண்டும். அதில் தவறுகள் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

குறித்த உரையாடல்…