UPDATE – நாமல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்…
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரிய மோசடிள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தேசிய இளைஞர் சேவை சபையின் ஊழல் மோசடி குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நாமல் ராஜபக்ஷ முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.