கோப் குழு முன் சாட்சியமளிக்கத் தான் தயார் – பிரதமர்

கோப் குழு முன் சாட்சியமளிக்கத் தான் தயார் – பிரதமர்

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக கோப் குழுவிற்கு முன்னால் தான் சாட்சியளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னை சாட்சி அளிக்க அழைக்குமாறு பிரதமர் கோப் குழுவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..

மேலும்; மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கோப் குழு முன்வைக்கும் பரிந்துரைகளை தான் தயங்காது ஏற்கவும் தயார் என பிரதமர் கூறியுள்ளார்.