எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கரு

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கரு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

மேலும், கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாக அறிவித்துள்ளார்.