மின் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் சிக்கல்

மின் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் சிக்கல்

நீர்மின் உற்பத்திநிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கலான  நிலை தோன்றியுள்ளதாக மின்வலுத்துறை அமைச்சின் செயலாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.