பிரிகேடியர் அருண தேசப்பிரியவுக்கு மேல் நீதிமன்றம் பிணை..

பிரிகேடியர் அருண தேசப்பிரியவுக்கு மேல் நீதிமன்றம் பிணை..

பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஆகியோரை பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)