சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை…

சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை…

மொனராகலை சிறைச்சாலையில் சிறைக்கைதி ஒருவர் கழுத்தில் சுறுக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த 45 வயதுடைய, பிலிலை பகுதியை சேர்ந்த நபர் குறித்த சிறைச்சாலையில் விளக்கமறியல் பகுதியில் அமைந்துள்ள கழிவறையிலேயே இவர் கழுத்தில் சுறுக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த சம்பவம் நேற்று(30) இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(rizmira)