தந்தம் கொண்ட யானைகளை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பில் CID விசாரணை..

தந்தம் கொண்ட யானைகளை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பில் CID விசாரணை..

அண்மைக் காலங்களில் கிடைத்த தகவல்களுக்கு அமைய தந்தம் கொண்ட யானைகளை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் பொறுப்பை குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டம், அமைதி மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் பதில் பொலிஸ் மாஅதிபர், சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் (நிர்வாக) சி.டி.விக்கிரமரத்னவுக்கு மேற்குறித்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

####