31ம் திகதி கையளிக்கப்படுவது சுருக்கமான அறிக்கையே..

31ம் திகதி கையளிக்கப்படுவது சுருக்கமான அறிக்கையே..

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட நாள் விசாரணைக்கு பின் விசாரணையின் இறுதி சுருக்கமான அறிக்கை நாளை மறுதினம்(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்க உள்ளதாக பிணை முறி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

 

#reeshmaa..