12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கு, 12 மணித்தியாலங்களை ஒதுக்க பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பி​ரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீண்ட நேரம் விவாதம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.