ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

காலி – ஹிநிந்தும பகுதியில் ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் இன்று(31) நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 14 வயதுடைய பெண் பிள்ளைகள் மூவர் மற்றும் 39 வயதுடைய தாயொருவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.