தேர்தல் வன்முறைகளுக்கு முகப்புத்தகக் கணக்கு

தேர்தல் வன்முறைகளுக்கு முகப்புத்தகக் கணக்கு

எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் வகையில் ‘ஆணையாளருக்கு கூறுங்கள்’ எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) திறக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகமானது (Facebook) மக்கள் மத்தியில் மிகவும் வேகமாகப் பரவி, தாக்கத்தை ஏற்படுத்துவதனாலேயே தேர்தல் ஆணையாளர் இதனைத் திறந்துள்ளார்.

குறித்த முகப்புத்தகக் கணக்கில் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டங்கள் மீறப்படும் விதிமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ள முடியுமென m,,.m,த்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும், அதற்கான முகவரி இதோ.. https://www.facebook.com/groups/tellcommissioner/?fref=ts

(riz)