தொலைக்காட்சி, கைப்பேசிகள் உள்ளிட்ட பலவற்றுக்கு இறக்குமதிக்காக கடன் பத்திர வைப்பு அதிகரிப்பு…

தொலைக்காட்சி, கைப்பேசிகள் உள்ளிட்ட பலவற்றுக்கு இறக்குமதிக்காக கடன் பத்திர வைப்பு அதிகரிப்பு…

தொலைக்காட்சி, குளிரூட்டிகள், கைத்தொலைபேசிகள், பாதனி வகைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்காக கடன் பத்திரம் ஆரம்பிக்கும் போது 100 வீத பண வைப்பு காட்டப்பட வேண்டும் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மாத்தறை றாகுல வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் தெெர  இந்த நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மேலும் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

மாத்தறை றாகுல வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.