ஜனாதிபதி தாயகம் திரும்பினார்…

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்…

சீசெல்ஸ் அரச உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(10) காலை 11.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உரித்தான விமானத்தினூடாக தாயகம் திரும்பியுள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீசெல்ஸ் ஜனாதிபதி டெணீ போ’வின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழு கடந்த 08ம் திகதி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.