புதிய தூதுவர்கள் 04 பேர் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்…

புதிய தூதுவர்கள் 04 பேர் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்…

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(01) தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

அவர்களின் விபரம் பின்வருமாறு,

01. Mrs. Alaina Teplitz – Ambassador – designate of the United State of America

02. Mr. Akira Sugiyama – Ambassador – designate of Japan

03. Mr. Eric Lavertu- Ambassador – designate of the Republic of France

04. Mr. Ashraf Haidari – Ambassador – designate of the Islamic Republic of Afghanistan

இந்நிகழ்விற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.