எதிர்ப்பு பேரணி காரணமாக நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்…
பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.