கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் வெடிகுண்டு மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் வெடிகுண்டு மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இக்குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

(riz)