மொரகஹகந்த களுகங்கை அணைக்கட்டு ஜனவரியில் திறப்பு…

மொரகஹகந்த களுகங்கை அணைக்கட்டு ஜனவரியில் திறப்பு…

மகாவலி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறுதி நீர்த்தேக்கமான மொரகஹகந்த– களுகங்க நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு 450 கோடி மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அத்திட்டத்தின் மூலம் 3000 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

நாட்டில் அமைக்கப்பட்ட சுற்றாடல் நேய திட்டமாக மொரகஹகந்த களுகங்கை திட்டம் அமைந்துள்ளதாக திட்டப் பணிப்பாளர் விஜயரத்ன தெரிவித்துள்ளார்.