ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நாளை(07)..

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நாளை(07)..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நாளை(07) மாலை 3 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பாராளுமன்றக் கட்டடத்தின் குழு எண் ஒன்றில் இடம்பெறவுள்ளது.

மக்களை பாதிப்படையச் செய்யும் வகையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு எதிராக, பாராளுமன்றத்தை செயற்படுத்தல், எதிர்கட்சி உரிமையைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.