கண்டியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது…

கண்டியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது…

அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர், நேற்றிரவு கண்டி – கடுகஸ்தொட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுகஸ்தொட்ட பிரதேசத்தினை சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் சந்தேக நபரிடம் இருந்து 05 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.