ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது…

ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது…

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரட்களுடன் இரண்டு பேர் இன்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 53 ஆயிரத்து 460 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுமதி 29 லட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – புதுக்கடை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.