பிரதமருக்கு எதிரான மனு விசாரணையில் நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகல்…

பிரதமருக்கு எதிரான மனு விசாரணையில் நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகல்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி குழாமில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனு இன்று(31) ஆராயப்பட்ட போது, தனிப்பட்ட காரணத்திற்காக பதவி விலகுவதாக நீதிபதி தீபாலி விஜேசந்தர அறிவித்திருந்தா நிலையில், மனு விசாரணை நாளை(01) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.