தேசிய அரசாங்கம் தொடர்பிலான யோசனை 20ம் திகதி பாராளுமன்றுக்கு…

தேசிய அரசாங்கம் தொடர்பிலான யோசனை 20ம் திகதி பாராளுமன்றுக்கு…

தேசிய அரசினை நிர்மாணிப்பது தொடர்பிலான யோசனை எதிர்வரும் 20ம் திகதி மீளவும் பாராளுமன்றுக்கு முன்வைக்கக அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களது எண்ணிக்கை 48 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் எண்ணிக்கை 45 வரையிலும் அதிகரிக்கும் வகையில் குறித்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

 

(iFA)