ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் கைது
ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் சமந்த கோரலாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியதாகவும், கூட்டம் நடத்தியதாகவும் குற்றத்தின் பெயரிலேயாகும்..
(riz)