2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது…

2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது…

2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையினை பயண பொதியில் மறைத்து டுபாய் நோக்கி செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடை பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.