இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க  கண்ணீர்ப் புகை தாக்குதல்…

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

(FASTNEWS | COLOMBO) –  பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தற்போது கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.