Homeஉள்நாட்டு செய்திகள்வசந்த கரன்னாகொடவை கைது செய்ய இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம்…Mar 7, 2019 3:32 pm(FASTNEWS-COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.