நாலக டி சில்வாவின் பிணை மனு நிராகரிப்பு…

நாலக டி சில்வாவின் பிணை மனு நிராகரிப்பு…

(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு விசாரணைகள் இன்றி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(08) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை சதித்திட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.