கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது…

கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது…

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – கறுவாத்தோட்டம் ஹெட்டேவத்த பகுதியில் ரு தொகை கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றி வளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோவ 585 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.