தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து…

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து…

(FASTNEWS|COLOMBO) சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று எரிவாயு கசிந்து திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு பொலிசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமுற்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விபத்து குறித்து தொழிற்சாலையின் உரிமையாளரை பொலிசார் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.