தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பிரதமருக்கு கடிதம்..

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பிரதமருக்கு கடிதம்..

(FASTNEWS|COLOMBO) – மாகாண சபை தேர்தல் எல்லைகள் பற்றிய அறிக்கையினை ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட கடிதம் ஒன்றினை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.