மாகந்துரே மதூஷ் இனது சுகதுக்கங்களை அறிய புத்தாண்டு விடுமுறைக்கு அரசியல்வாதிகள் துபாயில்…

மாகந்துரே மதூஷ் இனது சுகதுக்கங்களை அறிய புத்தாண்டு விடுமுறைக்கு அரசியல்வாதிகள் துபாயில்…

(FASTGOSSIP | COLOMBO) – துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவன் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரின் சுக துக்கங்களை விசாரிக்க இந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் துபாயில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சமூக வலைதளங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றது.

புதுவருட விடுமுறையினை கழிக்க வெளிநாடு சென்றுள்ள அவர்கள் துபாயில் வைத்து குறித்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த කෙසේமுயற்சிகள் தொடர்பில் இதுவரையில் நிச்சயிக்கப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.