தெமட்டகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு விடுதலை…

தெமட்டகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு விடுதலை…

(FASTNEWS | COLOMBO) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியமை தொடர்பிலான வழக்கில் இருந்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.