அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…

அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…

(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.