தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசு தீர்மானம்..

தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசு தீர்மானம்..

(FASTNEWS | COLOMBO) – தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

05 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த நிகழ்வுகளையே இவ்வாறு மட்டுப்படுத்த பௌத்த ஆலோசனை சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர், தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.