கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்

கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்

(FASTNEWS | COLOMBO) – நிலவும் கடும் வாகன நேரிசலினை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்டி – பேராதனை மற்றும் கொழும்பு – கொஹூவல ஆகிய பகுதிகளில் மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஹங்கேரிய அரசின் கடன் உதவியின் கீழ் குறித்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது.