ஜேவிபி தயாரித்த தேசிய பாதுகாப்பு யோசனைகள் கோப்பு இன்று(02) மல்வத்து பீட தலைமை தேரருக்கு

ஜேவிபி தயாரித்த தேசிய பாதுகாப்பு யோசனைகள் கோப்பு இன்று(02) மல்வத்து பீட தலைமை தேரருக்கு

(FASTNEWS | COLOMBO) – மத தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜேவிபி) தயாரிக்கப்பட்ட யோசனைகள் கோப்பினை இன்று(02) கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கவினால் சங்கைக்குரிய மல்வத்து பீட தலைமை தேரரிடம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.