புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரிதோர் இடத்திற்கு

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரிதோர் இடத்திற்கு

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாகவும் குறித்த கட்டிடம் தற்போது பழைமை யடைந்துள்ள நிலையினால் அதற்கான தீர்மானமாக புதிய கட்டிடத்திற்கு 06 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த நிர்மாணப் பணிகளுக்காக 94.55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.