சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு 3 இல் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.