பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

(FASTNEWS|COLOMBO) – பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பதியத்தலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.