அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்

அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்

(FASTNEWS|COLOMBO) – அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது..

பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் வழங்கப்பட்டன.

எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.