பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாகல ரத்னாயக்க

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாகல ரத்னாயக்க

(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும்(06) இடம்பெற்று வருகின்றது.

அதன்படி, முதலாவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சாட்சி வழங்கியதை அடுத்து தற்போது அமைச்சர் சாகல ரத்னாயக்க சாட்சியமளித்து வருகின்றார்.