JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது

JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது

(FASTNEWS|COLOMBO)  – இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும் பயங்கரவாதி சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.