மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

(FASTNEWS|COLOMBO)- நேற்று(15) காலை 06 மணி முதல் இன்று(16) காலை 06 மணி நிறைவுடையும் வரையில் 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 05 அம் திகதி தொடக்கம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 8 ஆயிரத்து 864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.