சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்

சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்

(FASTNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.