கிளிநொச்சியில் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

கிளிநொச்சியில் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

(FASTNEWS | COLOMBO) -கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிஸார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.