மாஹோ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு விழிப்புணர்வு சிரமதானம்

மாஹோ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு விழிப்புணர்வு சிரமதானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றுச் சூழலில் டெங்கு நுளம்பு பரவுவதை தவிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் சிரமாதன நிகழ்வு இன்று(15) குருநாகல் மாஹோவில் இடம்பெற்றது.

இதில் மூவின மக்களோடு இணைந்து, சகோதரத்துவமாக மாஹோ பொலிஸ் நிலையப் பொலிசாரும் சிரமதானத்தில் ஈடுபடுவதைக் காணலாம்

படங்கள்: அதீக் அமீனுதீன் (மாஹோ)