கோட்டா சார்பில் கட்டுப்பணம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு

கோட்டா சார்பில் கட்டுப்பணம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் சற்றுமுன்னர் சட்டத்தரணி சாகர காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் 03 பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.