ஊறுபொக்க கடத்தல் விவகாரம் – வேனுடன் மூவர் கைது

ஊறுபொக்க கடத்தல் விவகாரம் – வேனுடன் மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊறுபொக்க – பெரலபனாதர கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளரை கடத்த வந்ததாக சந்தேகிக்கப்படும் வேனுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது மகளை பாடசலைக்கு விட சென்றுள்ள நிலையில் நேற்று(19) கடத்தப்பட்ட குறித்த நபர் கொட்டாவை பிரதேசத்தில் விட்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.